சதுப்பு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் - அமைச்சர் பூபேந்தர்

by Staff / 09-11-2022 03:17:13pm
சதுப்பு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் - அமைச்சர் பூபேந்தர்

ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘காலநிலை மாற்றமும் சதுப்புநில மீட்பும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் “உலகெங்கிலும் உள்ள சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை வலுப்படுத்த வேண்டும். இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் இந்த விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இது கால நிலை மாற்றத்தை தடுக்கும்” என்றார்.

 

Tags :

Share via