பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி(42) உயிரிழப்பு. மாங்காடு நகராட்சியில் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் பல மாதங்களாக மூடாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார்
Tags :