சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்!

by Editor / 11-11-2022 08:43:35am
 சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்!

பெங்களூரில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். அப்போது அவர் சென்னை-மைசூர் இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை பச்சை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். இது இந்தியாவில் வரும் 5 வது வந்தே பாரத் ரயில் சேவையாகும். இதன் மூலம் பயணிகளில் ரயில் பயணம் சுலபமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via