54 மாற்றுத்திறனாளிகள் திருமணத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தாா்.
சென்னை கோபாலபுரத்தில்யில் நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மணமக்களுக்கு திருமணத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து அவர்களை வாழ்த்தினார்.மாற்றுத்திறனாளிகள் என்று பெயா் சூட்டியவா்கலைஞா் என்பது குறிப்பிடத்தக்கது.உடன் கனி மொழி எம்.பி. அமைச்சர்கீதா ஜீவன்.
Tags :