எல்லை தாண்டி மீன் பிடிப்பு- வீடியோ ஆதாரம் அனுப்பிய இலங்கை கடற்படை
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் வீடியோ ஆதாரத்தை அனுப்பியுள்ளனர். நடுக்கடலில் இந்திய, இலங்கை எல்லை தெரியாததால் தவறுதலாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து விட்டதாகஅதிகாரிகளிடம் ராமேஸ்வரம் மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
Tags :