6 பேர் விடுதலைக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம் வைகோ கண்டனம்

by Staff / 26-11-2022 01:49:03pm
6 பேர் விடுதலைக்கு  மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம் வைகோ கண்டனம்

அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், பாஜகவின் கைப்பாவையாகவும், ஊதுகுழலாகவும் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 6 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via