ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு உச்சநீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு வழக்கை டிசம்பர் 11ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கு டிசம்பர் 6ஆம் தேதியே விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது
Tags :