29 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

by Staff / 19-08-2024 05:28:18pm
29 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

29 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைபெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் கூட கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via