தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கபடும் எனவும் அறிவித்துள்ளார்.
Tags :