கிணற்றில் தவறிவிழுந்து 4 வயது குழந்தை பலி

by Staff / 29-11-2022 02:03:56pm
கிணற்றில் தவறிவிழுந்து 4 வயது குழந்தை பலி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பரமாண்டி தோப்பு கிராமத்தில் தென்னந்தோப்பில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளியின் 4 வயதுடைய மகள் பிரதீபா எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via