பிளஸ் 2 மாணவியிடம் தகாத முறையில் பேசியதாக ஆசிரியர்

by Editor / 30-11-2022 09:30:39am
பிளஸ் 2 மாணவியிடம் தகாத முறையில் பேசியதாக ஆசிரியர்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் முருகன் (44)  இவர் பிளஸ்2 மாணவியிடம் தகாத முறையில் பேசியதாக  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு- ஆசிரியர் முருகன் தலைமறைவு- காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை

 

Tags :

Share via