கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளன- டிஜிபி

by Editor / 10-12-2022 09:57:53pm
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளன- டிஜிபி

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றங்களை தடுக்க பழைய குற்றவாளிகளின் 75,000 புகைப்படங்கள் கணினி மயமக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. விசாரனை தாமதமாகாமல் உரிய நேரத்தில் நடைபெறுகிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via