நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து - ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

by Editor / 22-12-2022 11:23:21pm
நெய்வேலி அனல் மின் நிலையத்தில்  தீ விபத்து - ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமித்து வைக்கப்படும் இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தீயில் கருகி ஒருவர் உயிரிழந்தார். இந்த தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via