சொத்துத்தகராறு-கணவன்,மனைவி வெட்டிக்கொலை 

by Editor / 25-12-2022 10:26:59pm
சொத்துத்தகராறு-கணவன்,மனைவி வெட்டிக்கொலை 

தூத்துக்குடி அண்ணா நகர் ஆறாவது தெருவில் சொத்து தகராறு காரணமாக கூலி தொழிலாளி ராம்குமார் மற்றும் அவரது மனைவி வெட்டிக்கொலை.தென்பாகம்காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த இரட்டைக்கொலை குறித்து காவல்துறையினர் கொலையாளிகளை வலைவீசித்தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via