47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி
சென்னை தீவுத்திடலில் வரும் 30ம் தேதி முதல் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கப்படுகிறது. மக்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம்பெறவுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, தொடர்ந்து 70 நாட்கள் பொருட்காட்சியை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
Tags :