குளத்தில் மூழ்கிய சிறுவன் சுடலமாக மீட்பு

by Staff / 02-01-2023 01:53:18pm
குளத்தில் மூழ்கிய சிறுவன் சுடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆம்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகு குமார் இவரது நான்காவது மகன் சந்தோஷ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அப்பகுதி உள்ள குளத்தில் குளிக்க சென்ற சந்தோஷ் குமார் , தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இதையடுத்து குழித்துறை தீனைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருகுறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via