மனைவியுடன் கட்டிலில் கள்ளக்காதலன் கொலை செய்த கணவர்

by Editor / 06-01-2023 08:48:27am
 மனைவியுடன் கட்டிலில் கள்ளக்காதலன் கொலை செய்த கணவர்

சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வரும் நிலையில் அதே பட்டாசு ஆலையில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் சாத்தூர் படந்தாலை சேர்ந்த கருப்பசாமியுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று இரவு பாண்டி செல்வம் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த கருப்பசாமி ரூபாவுடன் தனிமையில் இருந்துள்ளார்.வீட்டிற்கு சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென வந்த பாண்டிசெல்வம் அவரது மனைவிரூபா, கருப்பசாமியுடன் கட்டிலில் தனிமையில் உறவில் இருந்ததைக்கண்டுள்ளார்,ஆத்திரமடைந்த பாண்டிச்செல்வம் அவர் வீட்டிலிருந்த விறகு கட்டையால் கருப்பசாமியைத்தாக்கி கொலை செய்துள்ளார்.இது குறித்து தகவலறிந்துவந்த போலீசார் கொலையான கருப்பசாமி உடலைக்கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via