இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம்.ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவு.
நெல்லை மாநகர் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டும் அனைவருக்கும் எதிர்பாராமல் நடைபெறும் விபத்துகளில் உயிர் சேதங்களை தவிர்க்க நெல்லை மாநகரில் இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், இன்று முதல் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அனைத்து காவல் மாநகர காவல்துறை அதிகாரிகளும் ஈடுப்பட நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவு.
Tags :