மனைவியை கொன்று எரித்த கணவன்
மகாராஷ்டிராவில் கலவி வைக்க மறுத்ததால் கணவனே மனைவியை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த கொலையில், கணவன் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று, பின் உடலை எரித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :