லாக்கரில் இருந்த 101 சவரன் நகைகள் கையாடல்: மேலாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

by Editor / 11-02-2022 10:49:32pm
லாக்கரில் இருந்த 101 சவரன் நகைகள் கையாடல்: மேலாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

 மணப்புரம் நிறுவனலாக்கரில் இருந்த 101 சவரன் நகைகளை கையாடல் செய்ததாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் கிளையில் இருந்து நகைகளை கையாடல் செய்த முன்னாள் மேலாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : மணப்புரம் நிறுவனலாக்கரில் இருந்த 101 சவரன் நகை கையாடல்

Share via