மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

by Editor / 09-01-2023 10:49:54pm
மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

தூத்துக்குடி- மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மீனவர்களுக்கு எச்சரிக்கை -அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

 

Tags :

Share via