சுனாமி எச்சரிக்கை

by Staff / 10-01-2023 11:20:57am
சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுப் பகுதியில், ரிக்டர் அளவு கோலில் 7.7-ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

 

Tags :

Share via