கடல் அலையில் சிக்கிய மிளா.காப்பாற்றிய மீனவர்கள்

by Staff / 16-01-2023 12:30:25pm
கடல் அலையில் சிக்கிய மிளா.காப்பாற்றிய மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான சமூக காடுகள் நிறைந்துள்ளன.இதில் மிளா,மற்றும் மான்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வசித்துவருகின்றன.இந்த நிலையில் நேற்று  ‘மிளா’ என்ற வகையை சேர்ந்த மிளா ஒன்று எதிர்பாராத விதமாக  கடலில் சிக்கிக்கொண்டது. அந்த மிளாவை  கடலில் தத்தளித்து வந்த நிலையில் இனிகோ நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் பைபர் படகுமூலம் அந்த மிளாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கரைக்கு வந்ததும் இந்த மிளாவை  பற்றிய தகவல் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் கடற்கரையில் இருக்கும் மானை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

 

Tags :

Share via