சுங்கச்சாவடியில் ஒருநாள் மட்டும் இலவசம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்ததையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து அதிக வாகனங்கள் சென்னைக்கு வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் மட்டும் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டன. 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து வருவதால், நேற்று மதுராந்தகம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Tags :