ஜல்லிக்கட்டு போட்டிஉயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்.

by Editor / 22-01-2023 10:19:44pm
  ஜல்லிக்கட்டு போட்டிஉயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்.

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயிரிழந்த கணேசன், பூமிநாதன், கோகுல் ஆகிய 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via