செய்யாறில் பேருந்து மோதி வங்கி மேலாளர் சம்பவ இடத்திலேயே பலி.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தனியார் வங்கியின் மேலாளரான செய்யாறு நரசிம்மன் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் விடியற்காலையில் ஆற்காடு சாலையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பேருந்து ஐயப்பன் மீது மோதியதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலி. விபத்து குறித்து செய்யார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :