மாணவர்களுக்கு கூடுதல் நேர வகுப்புகள்
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்கக்கம் உத்தரவிட்டுள்ளது. கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் இன்னும் நடத்தப்படாமல் இருப்பதால், அவற்றை நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
Tags :