விஷமருந்தி முதியவர் பலி.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கூத்தப்பன்பட்டியை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் விஷம் அருந்தி தற்கொலை செய்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் விஷமருந்தி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்த மேலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :