பெண்கள்இருபது வயதிலிருந்துமுப்பதுக்குள் திருமணம் செய்யவேண்டும்-அசாம் முதல்வர் பிஸ்வசர்மா
பெண்கள் 20 வயதில் இருந்து 30 வயது காலக்கட்டத்திற்குள் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. 22 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது என கூறியுள்ளார். இதற்கு பெண்ணிய ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும், குழந்தை பெற வேண்டும் என சொல்வது முதல்வரின் வேலையல்ல என கூறியுள்ளனர்.
Tags :