தமிழகத்தில் பிப்ரவரி 20ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்

by Editor / 17-02-2023 08:00:16am
தமிழகத்தில் பிப்ரவரி 20ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்

தமிழகத்தில் பிப்ரவரி 20ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறையும் என்றும், அதிகாலையில் பனிமூட்டத்துக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பனிமூட்டம் இருக்கும் என்றும், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via