திருப்பதி கோவிலுக்கு மார்ச்சில் செல்லவெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இணையவழி 300ரூபாய்டிக்கெட் பதிவு செய்யலாம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச்செல்ல இணையவழி முன்பதிவு செய்யும் வழியால் நீண்ட நாள்கள் காத்திருக்கும்
நிலை தவிர்க்கும் பொருட்டு திருப்பதி தேவஸ்தானம் இம்முறையை அறிமுகம் செய்தது . இணையவழி 300 ரூபாய் டிக்கெட் வழி குறிப்பிட்ட நாளில் சாமி தரிசனம் செய்வது சுலபமாக்கப்பட்டது.இம்முறை மாதம்தோறு ம் பின்பற்றப்படுகிறது.இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான இணையவழி பதிவு வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது.இணையவழி பதிவிற்கு திருப்பதி தேவஸ்தான இணைய முகவரி https://triupathibalaji.ap.gov.in வழி புதிவை மேற்கொள்ளலாம்.
Tags :