டிராக்டரில் சிக்கி பெண் உயிரிழப்பு

by Staff / 17-03-2023 02:55:54pm
டிராக்டரில் சிக்கி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்த பெண் தொழிலாளி டிராக்டரில் சிக்கி உயிரிழந்தார். விழுப்புரத்தை அடுத்த சாலை அகரம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோந்தவா் பெருமாள் மனைவி அஞ்சலாட்சி (63). இவ் விழுப்புரத்தை அடுத்த அய்யூா்அகரத்தைச் சோந்த அய்யப்பனுக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் செங்கல்சூளையில் புதன்கிழமை பணியில் இருந்தபோது, ​​மண் கொட்டிக் கொண்டிருந்த டிராக்டரின் கலப்பையில் சிக்கி அஞ்சாலாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via