மீன்கள் விலைஉயர்வு-மீனவர்கள் மகிழ்ச்சி.

by Editor / 20-03-2023 08:22:22am
மீன்கள் விலைஉயர்வு-மீனவர்கள் மகிழ்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6-நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்று அதிக அளவு மீன்களுடன் கரை திரும்பிய மீனவர்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க ஏற்றுமதி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் 1-கிலோ கட்டில் பிஷ் கணவாய் மீன் 550-ரூ க்கும் ஆக்டோபஸ் கணவாய் 400-ரூ க்கும் விளை மீன் 300-ரூ க்கும் சூரை மீன் 250-ரூ க்கும் புல்லன் இரால் 50-ரூ க்கும் விலையுயர்ந்து விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via