கொரோனா பரிசோதனையை அதிகரிக்க .மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

by Editor / 25-03-2023 04:45:34pm
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க .மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன் அறிவுறுத்தல்.மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் உள்ளது,கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது,மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின்| எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories