சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து, பதாகை ஏந்தி வந்த காங்:எம்.எல்.ஏ.க்கள்.

by Editor / 27-03-2023 11:12:03am
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து, பதாகை ஏந்தி வந்த காங்:எம்.எல்.ஏ.க்கள்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தியின் எம்.பி.பதவி தகுதி நீக்கத்தைக் கண்டித்து, சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து, பதாகை ஏந்தி பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தனர்.

 

Tags :

Share via