இன்று ஆன்லைன் தடைச் சட்டம் மசோதாஅரசிதழிலில் வெளியிடப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட இரண்டாவது முறையாக ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு நேற்று ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இன்று காலை சட்டப்பேரவை கூடியது .தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று அரசிதழிலில் ஆன்லைன் தடைச் சட்டம் மசோதா வெளியிடப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து இன்று ஆன்லைன் தடைச் சட்டம் மசோதாஅரசிதழிலில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் இன்றிலிருந்து இத்தடை சட்டம் அமலுக்கு வருகிறது.
Tags :