இலங்கை சிறையில் இருந்து காரைக்கால் மீனவர்கள் விடுதலை
இலங்கை அரசால் கடந்த மார்ச் மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர்களது சொந்த ஊருக்கு மீன்வளத்துறை மூலம் கைது செய்யப்பட்டனர்.
Tags :