6மாதனங்களுக்கு சிரமத்தை சந்திக்க உள்ள சென்னைவாசிகள். 

by Editor / 29-05-2023 07:52:14am
6மாதனங்களுக்கு சிரமத்தை சந்திக்க உள்ள சென்னைவாசிகள். 

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறஉள்ள நிலையில் சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை 7 மாதங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 31 ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் சென்னை ரயில் சேவை உபயோகிக்கும் பெரும்பாலான மக்கள் வாகன போக்குவரத்தால் பணிக்கு செல்லும் மக்களும்,கல்லுரிசெல்லும்  மாணவ,மாணவிகளும் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via