கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர். கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் முன்னிலையில் முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்திறந்து வைத்து பார்வையிட்டார்.கலைஞர் நூற்றாண்டு விழா இலட்சணையை விழா மேடையில் முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்
Tags :