தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த சிறுமி தற்கொலை
வேலூர் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா, எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். எனது குடும்பம் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போது தான் என் ஆத்மா சாந்தி அடையும்” என கண்ணீர் மல்க கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
Tags :