குதிரையை கொலைசெய்ய முயன்ற கொடூரர்கள்..
திருநெல்வேலி டவுன் பழனி தெருவில்தனுஷ் என்பவர் வளர்த்து வந்த குதிரையை நள்ளிரவில் மர்ம நபர்கள் கொடூரமாக பல்வேறு இடங்களில் அறிவாளால் வெட்டி உள்ளனர்.குதிரையின் அலறல் கேட்டு உரிமையாளர் ஓடிவந்தபோது குதிரையை வெட்டிய கும்பல் ஓட்டம்.இதுகுறித்து உரிமையாளர் தனுஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுண் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் படுகாயமடைந்த குதிரையை திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவீர சிகிச்சை.இந்தசம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.Tags :