தாயாருடன் அடிக்கடி செல்போனில் பேசியா மனைவி கொலை.  

by Editor / 01-07-2023 04:44:28pm
 தாயாருடன் அடிக்கடி செல்போனில் பேசியா மனைவி கொலை.   திருப்பூரில் குடும்ப தகராறில் மனைவியின் தலையை கணவன் துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பவித்ரா அவரது தாயாருடன் அடிக்கடி பேசி வருவது பிடிக்காமல் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் கணவன்-மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கணவன் வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
 

Tags :

Share via