கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

by Staff / 05-07-2024 12:08:26pm
கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கடந்த 2020ஆம் ஆண்டு தூத்துக்குடிுடி ஏரல் சிவகளை பகுதியைச் சேர்ந்தவர்களான அன அருண்மகேஷ் (26) மற்றும் லட்ம் லட்சுமணன் மனைவி முத்துபேச்சி (42) ஆகிய இருவரையும் குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்தனய்தனர். இதனர். இநஇந்த வழக்கில் முத்துபேச்சியின் உறவினரான ஏரலைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (27), அவரது நண்பர்களான சிவகளை பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துசுந்தர் (24), அருணாச்சலம் (41)  ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via