ஏடிஎம்-மில் ஏசி திருடிய கொல்லையர்கள்
ஏடிஎம் மற்றும் பணத்தை வைத்துவிட்டு குளிர் சாதன பெட்டியை (ஏசி) ஒரு திருடன் திருடி சென்ற சம்பவம் பஞ்சாபின் மெகா மாவட்டத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் பாக் நகரில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் அருகே இரண்டு கொள்ளையர்கள் வந்து ஏசியை திருடிச் சென்றனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அந்த இரண்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags :