தக..தக..க்கவைக்கும் தக்காளி விலை: பொதுமக்கள் அதிர்ச்சி.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்புஏற்பட்டுள்ளது.மேலும் தக்காளி வரத்து குறைவு போன்றவை காரணமாக தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.10 அதிகரித்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு தினங்களாக தக்காளி விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags :