கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து.
விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும்,மீட்பு பணி முழுமையாக நடைபெற்ற பிறகே, எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்பது தெரியவரும்,அனுமதி பெற்றுதான் பட்டாசு கடை செயல்பட்டு வந்துள்ளது- மாவட்ட ஆட்சியர் சரயு.
Tags :