நெல்லை மாவட்டத்தில் தக்காளி கிலோ ₹ 200 ஆக விலை உயர்வு.
தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும்,காய்கறி சந்தைகளிலும் நேற்றைய தினம் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 160 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்து 200 ரூபாய்க்கு விற்பனையானது..வரத்து குறைந்ததால் பெரும்பாலான கடைகளில் தக்காளி விற்பனைக்கு வரவில்லை.மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த நிலையே நீடித்தது.
Tags :