என்.எல்.சி.யால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,ஆயிரம் வழங்க உத்தரவு

by Editor / 02-08-2023 05:02:55pm
என்.எல்.சி.யால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,ஆயிரம் வழங்க உத்தரவு

என்.எல்.சி.யால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.. ஞாயிற்றுக்கிழமைக்குள் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலம் என் எல் சி-யால் பயன்படுத்தப்பட சில காலம் ஆகும் என்பதால் தான் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via