என்.எல்.சி.யால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,ஆயிரம் வழங்க உத்தரவு
என்.எல்.சி.யால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.. ஞாயிற்றுக்கிழமைக்குள் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலம் என் எல் சி-யால் பயன்படுத்தப்பட சில காலம் ஆகும் என்பதால் தான் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Tags :