இன்று அரசு பள்ளி மாணவர் மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது
இன்று அரசு பள்ளி மாணவர் மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர் மாணவிகளுக்கு கலைஞர் பிறந்த நாள் அன்று ஜூன் 3ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படுவதாக இருந்தது. கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து அன்று வழங்க வேண்டிய இனிப்பு பொங்கல் இன்று மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
Tags :