நீட் தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர் விரக்தியில் தற்கொலை

by Admin / 14-08-2023 01:34:31pm
 நீட் தேர்வு தேர்ச்சி பெறாத  மாணவர் விரக்தியில்  தற்கொலை

 சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம் போட்டோகிராபரான இவர் குறிஞ்சி நகரில் வசித்து வருகிறார் இவரது மகன் ஜெகதீஸ்வரன் சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் டூ படித்து 424 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். ஜெகதீசன் மருத்துவம் படிக்கும் ஆர்வத்தில் இரண்டு வருடமாக நீட் தேர்வுக்கு தயாராகி எழுதியுள்ளார் .அதில் தேர்ச்சி பெறாத நிலையில் விரக்தி அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக அவரது தந்தை சோகம் தாங்க முடியாமல் மகன் இறந்து அதிர்ச்சி கண்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் .இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

 

 

Tags :

Share via